நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-23 02:45 GMT
கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.பிரேசிலுக்கு, 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும்,  புகைப்படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ, அதில் தட்டுப்பாட்டு சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கியதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்