மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி,11 பேர் படுகாயம்

உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2021-01-22 09:51 GMT
உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்