இலங்கை விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் - இருவரும் சிறிய ரக போர் விமானங்களை இயக்குவதற்கு தேர்வு

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பெண் விமானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Update: 2020-11-17 13:46 GMT
இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பெண் விமானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கையில் விமானப்படையில் ஏ.டி.பி.எல். குணரத்ன மற்றும் ஆர்.டி வீரவர்தன ஆகிய பெண் அதிகாரிகளுக்கு விமானிகளுக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறிய ரக போர் விமானங்களை இயக்குவதற்கான குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்