வட அரபிக் கடலில் கடற்படை ஒத்திகை - ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் பங்கேற்பு

இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் இணைந்து நேற்று முதல் 3 நாட்கள் வட அரபிக் கடலில், வருடாந்திர போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-09-27 10:50 GMT
இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் இணைந்து நேற்று முதல் 3 நாட்கள் வட அரபிக் கடலில், வருடாந்திர போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்