மெக்காவில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கியது - முகக்கவசத்துடன், சமூக இடைவெளியில் தொழுகை

சவுதி அரேபியா மெக்காவில், ஹஜ் புனித யாத்திரை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.

Update: 2020-07-30 02:40 GMT
சவுதி அரேபியா மெக்காவில், ஹஜ் புனித யாத்திரை கடும்  கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் திரளும் மக்காவில் இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்களும் இதில் அடங்குவர்.

Tags:    

மேலும் செய்திகள்