பாரிஸ் நகரில் மீண்டும் தொடங்கியது பிரார்த்தனை கூட்டம்

பாரிஸ் நகரில் உள்ள பழமையான செயின்ட் சேவியர் தேவாலயத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் பொது பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2020-05-25 03:20 GMT
பாரிஸ் நகரில் உள்ள பழமையான செயின்ட் சேவியர் தேவாலயத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் பொது பிரார்த்தனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஞாயிறு பிரார்த்தனைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஆயிரம் பேர் வரை பிரார்த்தனையில் பங்கேற்க வசதியுள்ள இந்த தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற முதல்  கூட்டத்தில் 350 பேர் பங்கேற்றதாக தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்