சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - நேற்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Update: 2020-04-06 05:52 GMT
சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது தவிர மேலும் 47 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு நேற்று மட்டும் சீனாவின் பல்வேறு பகுதிகளில் மூன்று பேர் பலியாயினர்

Tags:    

மேலும் செய்திகள்