சர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் வீட்டிலேயே நடத்த திட்டம்

சர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-03 17:00 GMT
சர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்வு கூடங்களில் எழுதும் பாதுகாப்புக்கு இணையான ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்