அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உலகம் - இன்று எங்கு திரும்பினும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் கடற்கரை, இந்தியாவின் தாஜ் மஹால் என்று அன்று மக்கள் வெள்ள சூழ்ந்த சுற்றுலா தலங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.

Update: 2020-04-03 03:26 GMT
கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் கடற்கரை, இந்தியாவின் தாஜ் மஹால் என்று அன்று மக்கள் வெள்ள சூழ்ந்த சுற்றுலா தலங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்