காங்கோவில் சிக்கியுள்ளேன், காப்பாற்றுங்கள் - மதுரை நபர் கதறல்

காங்கோ நாட்டில் சிக்கியுள்ள மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை மீட்குமாறு வாட்ஸ் ஆப் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-24 12:15 GMT
காங்கோ நாட்டில் சிக்கியுள்ள மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை மீட்குமாறு வாட்ஸ் ஆப் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை போல், நெல்லை மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேறப்ட்டோர் சிக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்