ஒரே நாளில் 117 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர், முதல் முறையாக புதிதாக பாதித்தவர்களை விட மீண்டவர்கள் அதிகம்

ஒரே நாளில் 117 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர், முதல் முறையாக புதிதாக பாதித்தவர்களை விட மீண்டவர்கள் அதிகம்

Update: 2020-03-13 19:16 GMT
தென் கொரியாவில் எட்டாயிரத்து 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்து வந்த கொரோனாவால் தென் கொரியாவின் டேகூ நகரம் மற்றொரு வுஹான் நகரமாக காட்சியளித்து வந்தது. இன்று புதிதாக 110 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில், ஆறுதல் தரும் செய்தியாக, இதுவரை இல்லாத அளவிற்கு,  117 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்