சீனாவில் கொரோனாவுக்கு 29 வயது மருத்துவர் பலி
சீனாவின் வுஹான் நகரில் 29 வயது மருத்துவர் பெங் இன்குவா, கொரோனா தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவின் வுஹான் நகரில் 29 வயது மருத்துவர் பெங் இன்குவா, கொரோனா தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சீன புத்தாண்டு விடுமுறையில் அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தை தற்காலிகமாக இன்குவா தள்ளி போட்டிருந்தார். இந்நிலையில், பெங் இன்குவானின் இழப்பு மருத்துவ வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.