பெரு : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2020-02-22 21:05 GMT
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், டாக்னா நகரில் வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதுவரை கனமழைக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்