சிலி நாட்டில் போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மோதல்

சிலி நாட்டில், போக்குவரத்து கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-02-22 14:36 GMT
சிலி நாட்டில், போக்குவரத்து கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சான்டியாகோ நகரில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்