சூடான் சிலிண்டர் விபத்து : "உரிய உதவி தேவை" - ஜெய்சங்கர் வேண்டுகோள்

சூடான் சிலிண்டர் விபத்தில், 130 பேர் படுகாயம் அடைந்து, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-12-04 20:47 GMT
விபத்தில், 130 பேர் படுகாயம் அடைந்து, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர்? என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. சூடான் அரசுடன் தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்குமாறு, கேட்டுக்கொண்டார் .   இதனிடையே, சூடான் விபத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள +249-921917471 என்ற தொலைபேசி எண், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
 

Tags:    

மேலும் செய்திகள்