சிலியில் அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்
சிலியில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
சிலியில் அதிபருக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டம் நடந்து வரும் நிலையில், தலைநகர் சாண்டிகோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.