பொலிவியாலில் நகர அலுவலகத்துக்கு தீ வைப்பு

பொலிவியா அதிபர் பதவி விலகக் கோரி 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-11-07 04:53 GMT
பொலிவியா அதிபர் பதவி விலகக் கோரி 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று வின்டோ நகர அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதில் அந்த அலுவலகம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையிலும், அதிபர் மோரல்ஸ் பதவி விலக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்