வங்க தேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது

Update: 2019-07-13 05:05 GMT
வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் ரோஹிங்யா இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்