ஆர்ப்பரிக்கும் ஆற்றில் சாகச பயணம் : அனுபவத்தை வீடியோவாக பதிவுசெய்த வீராங்கனை...

ஆர்பரிக்கும் ஆற்றில் 7 நாட்களாக பயணம் செய்த பிரெஞ்ச் வீராங்கனை ஒருவர் தனது அனுபவத்தை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

Update: 2019-02-07 20:47 GMT
இந்தியாவின் ஆர்பரிக்கும் ஆற்றில் 7 நாட்களாக பயணம் செய்த பிரெஞ்ச் வீராங்கனை ஒருவர், தனது அனுபவத்தை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். NOURIA NEWMAN என்ற வீராங்கனை இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலப் பகுதியில் ஆர்பரித்து ஓடும் நதியில் சுமார் 375 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அதில், ஆர்பரித்து தண்ணீரில் சிக்கி, பல முறை தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக சாகச வீராங்கனை NOURIA தெரிவித்துள்ளார். 7 நாட்கள் இந்தியாவின் தாம் மேற்கொண்ட சாகச பயணம் மறக்க முடியாதவை என்றும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்