மலைகளை கடந்து தொடரும் தனிநபர் சேவை : தகவல் பரிமாற்றத்திற்கு சேவையில் 53 வயது தபால்காரர்

ஜெர்மனியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் பணியாற்றி வரும் ஆன்ட்ரூஸ் என்ற தபால்காரர் அனைவரது பாராட்டை பெற்று வருகிறார்.

Update: 2019-02-03 07:04 GMT
ஜெர்மனியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் பணியாற்றி வரும் ஆன்ட்ரூஸ் என்ற தபால்காரர் அனைவரது பாராட்டை பெற்று வருகிறார். புயல், மழை பாராமல் மலையேறி கேபிள் கார்களில் பயணித்து, தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் தகவல் பரிமாற்றத்திற்கு  அவர் உதவி வருகிறார். 53 வயதான இவர், யார் உதவியையும் எதிர்பாரமல் தனது கடமையை அசராமல் செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்