ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் விடுதலை - இலங்கை நீதிபதி உத்தரவு

Update: 2024-03-29 02:19 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 21ம் தேதி தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறைக்காவல் முடிந்து 7 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்