அடகுக்கடை ஓனர் வீட்டில் ரெய்டு - 2 மணி நேரத்திற்கு பிறகு சம்பவம்

Update: 2024-04-18 05:41 GMT

அடகுக்கடை ஓனர் வீட்டில் ரெய்டு - 2 மணி நேரத்திற்கு பிறகு சம்பவம்

#trichy #itraid #thanthitv

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நகை அடகு கடை உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தீராம்பட்டியை சேர்ந்த அருள்பிரகாசம், மணப்பாறை மலையாண்டிதெருவில் அடகு கடை வைத்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அருள்பிரகாசம் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலின்படி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதாகவும், சோதனையில் எதுவும் சிக்காததால் 2 மணி நேரத்திலேயே முடித்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்