கருப்பசாமியாக மாறி கத்தி மேல் நடந்த பூசாரி... ஒரு நொடி சிலிர்த்து போன பக்தர்கள்!

Update: 2024-04-24 07:38 GMT

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோயிலில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு விடிய விடிய படியளக்கும் பெருவிழா நடைபெற்றது. இதில் கோயிலின் பூசாரி பல்லாயிரக்காண பக்தர்கள் முன்னிலையில் கத்தி மேல் நடந்து அருளாசி வழங்கினார். பின்னர் சில்லறை காசுகளை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு அள்ளியள்ளி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்