சந்தேகத்தில் பிடிபட்ட பீகார் இளைஞர்... வீட்டிற்குள் நுழைந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-03-28 16:16 GMT

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில்... குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில், கூலித்தொழிலாளியான சென்னை, வடபழனியை சேர்ந்த பன்னீர் என்பவர், பீகார் இளைஞர் ஒருவர் மூலம் குட்கா விற்று வந்தது தெரிய வந்தது. பன்னீரை போனில் தொடர்பு கொண்டு குட்கா கேட்பதுபோல் கேட்டு வலை விரித்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த இருவரையும் கைது செய்தனர். இதில், பீகாரை சேர்ந்த கிஷோர்குமார் என்பவர் சென்னை அரும்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்று வந்தது தெரியவர, அவரின் வீட்டில் இருந்து 100கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்