"பெரியாரின் சிந்தனைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்" - திருநாவுக்கரசு, பெரியார் விருது பெற்றவர்

இன்றைய இளைஞர்கள் பெரியாரை மேலோட்டமாக படிக்காமல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ள திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-01-13 20:56 GMT
இன்றைய இளைஞர்கள் பெரியாரை மேலோட்டமாக படிக்காமல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ள திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்