"சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும்" செல்வப்பெருந்தகை சொன்ன விஷயம்

Update: 2024-05-08 14:42 GMT

சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் பராமரிப்பின்றி கிடப்பதாக நேரில் பார்த்து ஆய்வு செய்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்