பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2021-11-24 07:01 GMT
முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள், நீர்நிலைகள், மதகுகளை அதிகாரிகள் கண்காணிப்பது, பேரிடர் சவால்களை திறம்பட கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்