இடி, மின்னலுடன் கூடிய கனமழை - இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்த பனைமரம்

ஈரோடு அருகே இடி விழுந்ததில் பனை மரம் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2021-10-22 09:33 GMT
நேற்று வெள்ளங்கோயில், கடுகாம்பாளையம், சிறுவலூர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. இந்த நிலையில் வெள்ளங்கோயிலில் இடி விழுந்ததில் பனை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்