தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் - இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்...