75 அடி உயர மகமேர் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் 75 அடி உயர மகமேர் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2021-09-07 04:35 GMT
 குறிப்பிட்ட சில ஆண் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்தப்படி தேரின் முன்பு ஊர்வலம் சென்றனர். தெருக்களில் ஆங்காங்கே திரண்டிருந்த பக்தர்கள், தாம்புல தட்டில் சூடமேற்றி செல்லியம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்