9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 16 வயது சிறுவன் போக்சோவில் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கலேரி பகுதியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

Update: 2021-09-05 03:27 GMT
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கலேரி பகுதியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் மகளிர் போலீசார் பேரில் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், திருப்போரூர் அருகே தலைமறைவாக இருந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்