சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானங்களில் சென்னை வந்தன

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த 4 இந்திய விமானப்படை விமானங்கள் சென்னைவிமான நிலையம் வந்தடைந்துள்ளது.

Update: 2021-05-14 11:04 GMT
சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த 4 இந்திய விமானப்படை விமானங்கள் சென்னைவிமான நிலையம் வந்தடைந்துள்ளது. இவை தமிழக அரசுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்