புதுக்கோட்டை சிறுமி வழக்கு - மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-30 05:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மகளிர் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்களை இதுபோல் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு சட்டம் மற்றும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்