விருத்தாச்சலம் செல்வகுமார் உயிரிழந்த விவகாரம் : மறுபிரேத பரிசோதனை - பரிசீலிக்க வேண்டும்

விருத்தாச்சலம் கிளைச்சிறையில் இருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரின் மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Update: 2020-11-18 12:11 GMT
விருத்தாச்சலம் கிளைச்சிறையில் இருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரின் மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிரேமாவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என விருத்தாச்சலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்