தற்கொலை செய்துகொண்ட திமுக மருத்துவ அணி நிர்வாகி - விசாரணைக்கு ஒத்துழைக்க குடும்பத்தினர் மறுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கைப் பகுதியில், திமுக மருத்துவ அணி நிர்வாகியாக இருந்த சிவராம பெருமாள் என்பவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-07 07:59 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கைப் பகுதியில், திமுக மருத்துவ அணி நிர்வாகியாக இருந்த சிவராம பெருமாள் என்பவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான போலீசார் விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். தாங்கள் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறிய அவர்கள், சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்