ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள்:"50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுகு 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என, மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-10-13 10:56 GMT
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுகு 50% இடஒதுக்கீட்டை நடப்பு  கல்வி ஆண்டிலேயே  அமல்படுத்த முடியுமா? என, மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.வின் மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுதினத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்