ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள்:"50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுகு 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என, மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுகு 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என, மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.வின் மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுதினத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.