குமரியில் படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்கி வையுங்கள் - முதல்வருக்கு டி.Rajendarவேண்டுக்கோள்

குமரியில் படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்கி, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று, டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-24 05:24 GMT
குமரியில் படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்கி, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று, டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக கூறியுள்ளார். எனவே அவர்களின் வாழ்வாதாரம் கருதி முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்