கேரள முதலமைச்சருடன், தமிழக முதலமைச்சர் பேச்சு - நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்

மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார்.

Update: 2020-08-09 11:28 GMT
மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார். அப்போது, கனமழை, நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்களை குறித்து கேட்டறிந்தார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான உதவுகளை  செய்ய தயாராக இருப்பதாகவும் 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்