நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Update: 2020-08-01 09:09 GMT
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தலா 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என மொத்தம் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்