தனியார் நூற்பாலையில் 56 தொழிலாளர்களுக்கு கொரோனா

கோவில்பட்டி ரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் 286 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-07-22 16:31 GMT
கோவில்பட்டி ரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் 286 பணியாளர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 56 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த 3 பேர், நகராட்சி சுகாதார அலுவலர் உள்பட ஒரே நாளில் 85 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்