ஊரடங்கு விதிமீறல் - மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-07-06 10:10 GMT
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை கைது செய்துள்ள போலீசார், 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் இதுவரை 17 கோடியே 21 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்