"கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை" - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.

Update: 2020-07-04 08:34 GMT
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார். ஜெ.அன்பழகன் குறித்து பேசிய போது, ஸ்டாலினுக்கு குரல் தழு தழுத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்