சென்னையில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால், சென்னையில் இன்று மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-04 07:35 GMT
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவரும், சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்