பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - நூதன போராட்டம் நடத்தி கண்டனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் ஏற்றி நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2020-06-23 14:38 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் ஏற்றி நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. மகாராஜபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி அழகிரிசாமி தலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாட்டு வண்டியில் ஏற்றியும், கயிறு கட்டி இழுத்தும் கண்டனம் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்