சூரிய கிரகணம் - செங்குத்தாக நின்ற கடற்பாறை

நேற்று வளைய சூரிய கிரகண நிகழ்வின் போது, சிவகங்கையில் கடற்பாறை செங்குத்தாக நின்றது.

Update: 2020-06-22 03:50 GMT
நேற்று வளைய சூரிய கிரகண நிகழ்வின் போது, சிவகங்கையில் கடற்பாறை செங்குத்தாக நின்றது. சிபி காலனியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி இளங்கோ தனது முன்னோர்கள் கூறிய வழக்கப்படி கடப்பாரையை தரையில் நிறுத்திய போது, அது செங்குத்தாக நின்றது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்