ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு - நாளை விசாரணை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2020-06-07 03:39 GMT
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்