ஊரடங்கு - கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக 3 வது மாதமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-03 12:41 GMT
ஊரடங்கு காரணமாக 3 வது மாதமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பௌர்ணமி வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.23 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்