கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-01 13:28 GMT
தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்