திமுக எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொரோனா நிவாரண உதவி கோரி திமுக எம்பியை பொதுமக்கள் முற்றையிட்டனர்.

Update: 2020-05-30 02:19 GMT
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொரோனா நிவாரண உதவி கோரி திமுக எம்பியை பொதுமக்கள் முற்றையிட்டனர். மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்காக  நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் சென்றுள்ளார். அவரை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அதிமுக  சட்டமன்ற உறுப்பினருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருவதற்கு முன் மோகனூரில் பொதுமக்கள் திமுக எம்பியை முறுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது


Tags:    

மேலும் செய்திகள்