"கடன் தொகையை உடனடியாக வசூலிக்க கூடாது" - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை

திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.

Update: 2020-05-28 04:06 GMT
திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆவேசமடைந்த கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினர். வருமானம் இல்லாத இந்த நேரத்தில் கடனை உடனடியாக அடைக்க வற்புறுத்த கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்